Don't Miss!
- Finance JIO: உலகின் டேட்டா ட்ராஃபிக் சாம்பியன்..! சீனாவை ஓடவிட்ட முகேஷ் அம்பானி..!!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரபல ஈரான் திரைப்பட இயக்குநருடன் கைகோர்த்த ஏ ஆர் ரஹ்மான்!
பிரபல ஈரான் திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதியுடன் இணைந்துள்ளார் ஆஸ்கர் விருது பெற்ற இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.
உலக சினிமா காதலர்கள் பெரிதும் கொண்டாடும் படம் சில்ரன் ஆப் ஹெவன். ஒரு ஜோடி ஷூக்கள், இரு குழந்தைகள்... இவற்றை மட்டும் மையமாக வைத்தே ஒரு பாசக் காவியம் படைத்தவர் மஜிதி.
அடுத்தடுத்து அவர் இயக்கிய 'த கலர் ஆப் பாரடைஸ்', த சாங் ஆப் ஸ்பாரோ' படங்கள் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தன.
கடந்த ஆண்டு மஜித் மஜிதே சென்னைக்கும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ஒரு சிறந்த இயக்குநருடன் கைகோர்த்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அந்த நாட்டிலேயே தங்கிவிட்டாராம்.
மஜித் மஜிதி படத்துக்கு முழு அர்ப்பணிப்புடன் இசையமைத்த ரஹ்மான், தனக்கு மிகுந்த மனத் திருப்தி தந்த படங்களுள் ஒன்று என அந்தப் படத்தை புகழ்ந்துள்ளார்.
இப்படம் ரிலீஸ் ஆகும் நாளையும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ரஹ்மான்.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
Actor Ajith: அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்.. காத்திருக்கும் ரசிகர்கள்!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி