Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
அபார திறமைசாலி போல.. இத்தனூண்டு கொட்டாங்குச்சியில எவ்ளோ மேட்டரு.. அசத்தும் வீதி கலைஞர்!
Recommended Video
சென்னை: கொட்டாங்குச்சி வயலின் மூலம் பல பாடல்களையும் அச்சு பிசகாமல் வாசிக்கும் வீதி கலைஞரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
கொட்டாங்குச்சி வயலின் மூலம் பாடல்களை தத்துரூபமாக வாசித்து பிழைப்பு நடத்தி வரும் கலை ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களை அசரடித்து வருகிறது.
தனது கொட்டாங்குச்சி வயலின் மூலம் மூக்குத்தி பூ மேலே, சுத்தி சுத்தி வந்தீக.. மன்மத ராசா.. உள்ளிட்ட பாடல்களை அச்சு பிசகாமல் வாசிக்கிறார் அந்த கலைஞர். அதோடு இந்தி பாடல்களையும் செம அசத்தலாக வாசித்திருக்கிறார் அந்த நபர்.
|
மெச்சும் நெட்டிசன்ஸ்
அவரது இந்த வீடியோவை யாரோ ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த கலைஞரின் விபரங்கள் ஏதும் தெரியாத நிலையில் அவரின் திறமையை மெச்சி வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
அருமையான கலைஞர்
அருமையான இசை கலைஞர் என்கிறார் இந்த நெட்டிசன்.
|
தெருவிலிருந்து வருகிறது
அபார திறமை கொண்டவராக இருப்பார் போல,திறமைகள் எல்லாம் தெருவிலிருந்து வருகிறது.. தருகிறது.. என்கிறார் இவர்.
|
மேடையில்லா இசை மேதை
அற்புதமான கலைஞன்.. மேடையில்லா இசை மேதை.. என்கிறார் இவர்.
|
அழகோ அழகு..
அழகோ அழகு..! என்று அவரது இசை திறமையை பாராட்டுகிறார் இந்த நெட்டிசன்.
|
சிறப்பு
சிறப்பு.. என கைகளை தட்டி பாராட்டுகிறார் இந்த நெட்டிசன்.