Don't Miss!
- News ஆண்டுக்கு 10 லட்சம் வரை வருமான வரி இல்லை! நீட் தேர்விலிருந்து விலக்கு! பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
- Automobiles காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
- Sports CSK vs GT : என்ன தம்பி.. ரொம்ப டயர்ட் ஆகிட்டீங்களா.. மிட்சலுக்கு உதவிய ரஹானே.. இதுதான்டா சிஎஸ்கே!
- Education 3, 6-வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்...!!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க வாயால பேசுறத விட கையாலதான் அதிகம் பேசுவாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!
- Technology தடை அதை உடை.. Paytm ஆப்பிற்குள் மீண்டும் வந்த பிரபல வசதி.. கொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுனீங்க!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் வரலாற்று உச்சம்.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
அவரே செய்யும்போது நான் ஏன் செய்யக்கூடாது.. நடிகர் சுஷாந்த் சிங்கால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்!
சென்னை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் சிங், கடந்த 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
34 வயதான நடிகர் சுஷாந்தின் மரணம் பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அப்பா.. அப்பா பற்றி என்ன சொல்ல.. ரொம்ப பேசிக்க மாட்டோம்.. ஆனால்.. மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா!
7 படங்கள் நீக்கம்
உச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருந்த நடிகர் சுஷாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது மரணத்திற்கு பாலிவுட்டில் பெரும் தலைகள்தான் காரணம் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுஷாந்த் சிங்கை கடந்த 6 மாதங்களில் 7 படங்களில் இருந்து நீக்கியதாக தெரிகிறது.
மன அழுத்தம்
மேலும் எந்த பார்ட்டிகளிலும் அவரை சேர்த்துக்கொள்ளாமல் ஓரங்கட்டியதாகவும் தெரிகிறது. இதுவே அவரது மன அழுத்தத்திற்கு காரணம் என்றும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தற்கொலை செய்தியை அறிந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரே செய்யும் போது..
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் சுபாஷ் நகரை சேர்ந்த அந்த பத்தாம் வகுப்பு மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலை கடிதத்தில், அவரே தற்கொலை செய்து கொள்ளும் போது நான் ஏன் செய்து கொள்ளக் கூடாது என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.
Recommended Video
அப்பாவுக்கு கடிதம்
மேலும் நம் குடும்பத்தில் முதலில் பெண் குழந்தை பிறந்தால் அது நான் மறுபிறவி எடுத்து வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று தனது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்த மாணவர் ஒரு பெண்ணை போன்று நடந்து கொண்டதால் அவரை சக மாணவர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
-
4 நாள் அந்த நடிகையை வீட்டுக்கே அனுப்பாத டைரக்டர்.. அப்புறம் எப்படி எஸ்கேப் ஆனாரு தெரியுமா?
-
சுந்தர் சி -வடிவேலு பிரிய சந்தானம்தான் காரணமா?.. இது என்ன புது பஞ்சாயத்து.. இப்படியும் நடந்திருக்கா?
-
OTT: அடேங்கப்பா.. ஹனுமான், மஞ்சுமெல் பாய்ஸ் ஒரே நாளில் இந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறதா?.. எப்போ?