Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தலைவா: ஒரு விஜய் ரசிகனின் கவலை...
இளையதளபதியின் தலைவா படம் வரும் ரம்ஜான் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது கவலையை தெரிவித்துள்ளார். விஜய் படம் எப்பொழுது ரிலீஸ் ஆனாலும் முதல் நாள் முதல் காட்சிக்கு தான் மட்டும் போகாமல் தனது சொந்த செலவில் தனது நண்பர்களையும் அழைத்துச் செல்பவர் அந்த ரசிகர்.
அவர் தலைவா குறித்து நம்மிடம் கூறுகையில்,
விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு கூட இந்த அளவுக்கு பில்ட்அப் கொடுக்கவில்லை. ஆனால் தலைவா படத்திற்கு சூப்பர் ஸ்டார் பட ரேஞ்சில் விளம்பரம் செய்கின்றனர். எந்த பில்ட்அப்பும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்தால் கூட அது எங்கள் விஜய்க்கு வெற்றிகரமானதாக அமையும். ஆனால் தற்போது ஓவர் பில்ட்அப் கொடுத்துள்ளதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அது தான் பயமாக இருக்கிறது என்றார்.