Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
தலைவா: ஒரு விஜய் ரசிகனின் கவலை...
இளையதளபதியின் தலைவா படம் வரும் ரம்ஜான் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது கவலையை தெரிவித்துள்ளார். விஜய் படம் எப்பொழுது ரிலீஸ் ஆனாலும் முதல் நாள் முதல் காட்சிக்கு தான் மட்டும் போகாமல் தனது சொந்த செலவில் தனது நண்பர்களையும் அழைத்துச் செல்பவர் அந்த ரசிகர்.
அவர் தலைவா குறித்து நம்மிடம் கூறுகையில்,
விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு கூட இந்த அளவுக்கு பில்ட்அப் கொடுக்கவில்லை. ஆனால் தலைவா படத்திற்கு சூப்பர் ஸ்டார் பட ரேஞ்சில் விளம்பரம் செய்கின்றனர். எந்த பில்ட்அப்பும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்தால் கூட அது எங்கள் விஜய்க்கு வெற்றிகரமானதாக அமையும். ஆனால் தற்போது ஓவர் பில்ட்அப் கொடுத்துள்ளதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அது தான் பயமாக இருக்கிறது என்றார்.