Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தலைவா: ஒரு விஜய் ரசிகனின் கவலை...
இளையதளபதியின் தலைவா படம் வரும் ரம்ஜான் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது கவலையை தெரிவித்துள்ளார். விஜய் படம் எப்பொழுது ரிலீஸ் ஆனாலும் முதல் நாள் முதல் காட்சிக்கு தான் மட்டும் போகாமல் தனது சொந்த செலவில் தனது நண்பர்களையும் அழைத்துச் செல்பவர் அந்த ரசிகர்.
அவர் தலைவா குறித்து நம்மிடம் கூறுகையில்,
விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு கூட இந்த அளவுக்கு பில்ட்அப் கொடுக்கவில்லை. ஆனால் தலைவா படத்திற்கு சூப்பர் ஸ்டார் பட ரேஞ்சில் விளம்பரம் செய்கின்றனர். எந்த பில்ட்அப்பும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்தால் கூட அது எங்கள் விஜய்க்கு வெற்றிகரமானதாக அமையும். ஆனால் தற்போது ஓவர் பில்ட்அப் கொடுத்துள்ளதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அது தான் பயமாக இருக்கிறது என்றார்.