Don't Miss!
- News கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு.. போலீஸ் குவிப்பு
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிகினி போட்டதால் என்னை கூட்டு பலாத்காரம் செய்யவேண்டும் என்கிறார்கள்.. பகீர் கிளப்பும் பிரபல நடிகை!
சென்னை: பிகினி போட்டதால் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் என பிரபல நடிகை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மாடலான ஆலன்னா பாண்டே சமூக வலைதளங்களிலும் செலிபிரிட்டியாக வலம் வருகிறார். அண்மையில் தனது உடல் வாகை பார்த்து நெட்டிசன்கள் கேலி செய்வதாக நொந்து கொண்டார்.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய போட்டோக்களை ஷேர் செய்து டைம்லைனில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஷேர் செய்திருக்கும் போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
ஆண் நண்பருடன் நெருக்கமாக.. பைக்கில் ஊரை சுற்றிய பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ!
கூட்டு பலாத்காரம்
அதாவது அவர் ஷேர் செய்த போஸ்ட்டில், தான் பிகினி அணிந்து ஷேர் செய்த போட்டோவை பார்த்த பெண் ஒருவர் தான் கூட்டு பலாத்காரம் செய்ய தகுதியானவர் என கமென்ட் செய்திருந்தார். மேலும் அவர் அந்த கமெண்ட்டுக்கு என்னுடைய அம்மாவையும் அப்பாவையும் டேக் செய்தார்.
பிளாக் செய்துவிட்டேன்
நான் அந்த கமெண்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த பெண்ணை உடனடியாக பிளாக் செய்துவிட்டேன். பின்னர் இன்ஸ்டாகிராம் அந்த கமெண்ட்டை டெலிட் செய்து விட்டது என பதிவிட்டுள்ளார்.
பதிவால் பரபரப்பு
மேலும் அந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது என்றும் இதுகுறித்து விரைவில் பேச வேண்டும் என்றும் நினைத்தேன். இப்போதெல்லாம் காலையில் இருந்து இதுபோன்ற கமெண்டுகளை படிப்பது இப்போது பழக்கமாகி விட்டது என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெட்கப்பட வேண்டும்
ஆலன்னா பாண்டேவின் தந்தையான தீனே பாண்டேவும் அவரது இந்த கமெண்டுக்கு பதில் தெரிவித்துள்ளார். அதாவது, அந்தப் பெண், நான் எனது மகளை தவறாக வளர்ப்பதாகவும் அதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் எனக்கும் மெஸேஜ் செய்தார் என தெரிவித்துள்ளார்.
பாராட்டு
மேலும் பாலிவுட்டில் நெருக்கமாக இருப்பதால் மிகக் குறைந்த உடைகளை உடுத்துவதாகவும், மற்றவர்களின் கவனத்தை பெறுவதற்காக இதுபோன்று மோசமான உடைகளை உடுத்துவதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனிடையே ஆலன்னா மற்றும் தீனே பாண்டேவின் இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் துணிச்சலை பாராட்டியுள்ளனர்.