Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சல்மானின் பார்ட்டியில் ஆமீரை பார்த்து தெறித்து ஓடிய பாலிவுட் பிரபலங்கள்
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பார்ட்டிக்கு வந்தவர்கள் அங்கிருந்த ஆமீரை பார்த்து மிரண்டனர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் அவ்வப்போது பார்ட்டி கொடுப்பது வழக்கம். அவரது பார்ட்டிக்கு பல பிரபலங்கள் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள். இந்நிலையில் அண்மையில் சல்மான் தனது மும்பை வீட்டில் ஒரு பார்ட்டி கொடுத்தார்.
பார்ட்டிக்கு நடிகர் ஷாருக்கான், நடிகை ஆலியா பட் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் வந்திருந்தனர். பார்ட்டிக்கு சல்மான் ஆமீர் என்பவரையும் அழைத்திருந்தார்.
ஆமீர் என்றால் நடிகர் ஆமீர் கான் அல்ல இஸ்ரேலை சேர்ந்த இவர் மக்களின் முகத்தை பார்த்து அவர்களின் விபரங்களை புட்டு புட்டு வைக்கும் கில்லாடி. பார்ட்டிக்கு வந்திருந்தவர்களின் முகங்களை பார்த்து அவர்களின் வாழ்வில் நடந்ததை அப்படியே கூறினார்.
ஆலியா பட் பள்ளியில் படிக்கும்போது அவருக்கு யார் மீது ஈர்ப்பு ஏற்பட்டது என்பதை கூட சரியாக கூறினார் ஆமீர். இதை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் ஆமீரிடம் இருந்து தள்ளியே இருந்தனர். எங்கே தங்களின் குட்டு உடைந்துவிடுமோ என்று பலர் அஞ்சினர்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!