Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
டிக்கெட் டூ ஃபினாலே குறித்து ஆரி பேசிய பேச்சு.. சோம் முகத்துல ஈயாடல.. அதிரடி புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரம் என்பதால் எவிக்ட்டான போட்டியாளர்களான அர்ச்சனா, ரேகா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.
அப்போ இந்த வாரம்.. மொக்கையாதான் இருக்கும் போல.. புரமோவை பார்த்து காண்டாகும் நெட்டிசன்ஸ்!
எஞ்சிய போட்டியாளர்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
ஃபினாலேவில் சோம சேகர்
அதன்படி ஹவுஸ்மேட்ஸ் கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் குறித்து பேசுகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகளில் அதிக பாயிண்ட்ஸ்களை பெற்று சோம சேகர் டிக்கெட் டூ ஃபினாலேவை தட்டிச்சென்றார்.
வாயடைத்து போன சோம்
இந்நிலையில் இன்றைய எபிசோடில் அதுகுறித்து பேசும் டாஸ்க்கை கொடுத்துள்ளார் பிக்பாஸ். இதில் ஆரியும் பாலாஜியும் பேசும் பேச்சை பார்த்து வாயடைத்து போயுள்ளார் டிக்கெட் டூ ஃபினாலே வின்னரான சோம சேகர்.
ஒரு வாரம் சரியா இருந்து
அதுகுறித்து பேசும் ஆரி, ஃபினாலே டிக்கெட் யாரோ ஒருத்தருக்குதான் கிடைக்க போகுது. இந்த ஒரு வாரம் சரியா இருந்து நான் ஃபினாலேவுக்கு போகணுமா இல்ல 91 நாள் நான் சரியா இருந்ததுக்காக நான் ஃபினாலேவுக்குள்ள போகணுமா அப்படிங்ற கேள்வி எனக்குள்ள இருந்துச்சு.
பாலாஜி பேச்சு
நேர்மையா இருந்ததுக்கு எனக்கு கிடைச்ச மொமென்ட்டா அதை நான் பார்க்கிறேன் என்கிறார். தொடர்ந்து பேசிய பாலாஜி, கேம்ம நான் கேம்மாதான் பார்த்தேன். அதை தாண்டி எதுவும் பார்க்கல. 11 பேர் எனக்கு எதிரா வாதாடும்போது எனக்கு ஹேப்பியானதான் இருந்துச்சு.
பெண்கள் குறைவு இல்லை
என்ஜாய் பண்ணேன் அந்த மொமென்ட்ட. எந்த வகையிலும் ஆஸ்கர் வின் பண்ணி ஒரு ஸ்பீச் கொடுப்போம் இல்லையா அந்த ஃபீல் இருந்தது என்று கூறுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ.