Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனி தளபதிக்கு பட வாய்ப்புகள் வருமா?: ஆர்யாவை காதலித்த அபர்னதிக்கு சந்தேகம்
Recommended Video
சென்னை: இனி தளபதிக்கு வாய்ப்புகள் வருமா என்று அபர்னதி கேள்வி எழுப்பியுள்ளார்.
விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள படம் டிராபிக் ராமசாமி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்னதி கலந்து கொண்டு பேசினார்.
அவர் எஸ்.ஏ. சந்திரசேகரின் நடிப்பை புகழ்ந்து பேசினார்.
பட வாய்ப்புகள்
இந்த படத்திற்கு பிறகு தளபதி சாருக்கு பட வாய்ப்புகள் வருமா? சந்திரசேகர் சாரின் நடிப்பு வேற லெவலில் உள்ளது. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக டிராபிக் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன் என்றார் அபர்னதி.
எஸ்.ஏ.சி.
பொதுவாக ராமசாமி என்பதே பிரபலமான பெயர். கவுண்டமணி செந்தில். ராமசாமி பணம் கிடைச்சுடும். இனிமேல் டிராபிக் ராமசாமியின் பெயர் தான் அதிகம் பேசப்படும் என்று நினைக்கிறேன். இந்த படம் 75 நாள், 100 நாள் வெற்றி நடைபோடுகிறது என்று செய்தி வர வாழ்த்துக்கள் என்று அபர்னதி தெரிவித்தார்.
விஜய்
இந்தாம்மா நீ எஸ்.ஏ.சி.யை புகழ வேண்டுமானால் புகழ்ந்து கொள். அதற்கு எதற்கு எங்க விஜய் அண்ணா பெயரை இழுக்கிறாய் என்று தளபதி ரசிகர்கள் லைட்டா டென்ஷனாகிவிட்டனர்.
பிக் பாஸ்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அபர்னதியை அழைத்தார்களாம். அம்மணி தான் முடியாது என்று கூறிவிட்டாராம்.