Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாற்றாந்தந்தை தவறான எண்ணத்தில் தொட்டாரா?: நடிகையின் மகள் விளக்கம்
மும்பை: தனது மாற்றான் தந்தையான நடிகர் அபிநவ் கோஹ்லி தன்னிடம் மோசமாக பேசியதாக நடிகை ஸ்வேதா திவாரியின் மகள் பாலக் தெரிவித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஸ்வேதா திவாரி நடிகர் ராஜா சவுத்ரியை திருமணம் செய்து பாலக் என்ற மகளுக்கு தாயானார். ராஜாவை பிரிந்த ஸ்வேதா தொலைக்காட்சி நடிகர் அபிநவ் கோஹ்லியை 3 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் அபிநவ் பாலக் திவாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து பாலக் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
ஒரே நாளில் உல்டாவான காதல்.. இந்த லவ்வும் புஸ்ஸாகி போயிடுச்சே.. என்ன அபிம்மா இது?!
அபிநவ் கோஹ்லி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இல்லை. மேலும் தவறான எண்ணத்தில் அவர் என்னை தொட்டதும் இல்லை. ஆனால் தொடர்ந்து மோசமாக பேசியுள்ளார். அதன் தாக்கம் எனக்கும், என் அம்மாவுக்கும் தான் தெரியும். கோஹ்லி பேசியதை வேறு எந்த பெண்ணாவது கேட்டால் மிகவும் வெட்கப்படுவார், வேதனைப்படுவார்.
பெண்ணின் கண்ணியத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் கோஹ்லி பேசியிருக்கிறார். அதுவும் ஒரு தந்தை பேசியிருக்கிறார் என்பது தான் வேதனை. சமூக வலைதளம் மற்றும் செய்திகளில் படித்து தான் எங்களின் பிரச்சனை குறித்து மற்றவர்களுக்கு தெரியும். என் அம்மா மிகவும் மரியாதைக்குரிய பெண் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாலக் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அபிநவ் கோஹ்லி தனது மகள் பாலக்கை அடித்ததாக ஸ்வேதா திவாரி மும்பை போலீசில் புகார் அளித்தார். அபிநவ் மது அருந்திவிட்டு ஸ்வேதா மற்றும் பாலக்கை அடித்து கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
அபிநவ் கோஹ்லி, ஸ்வேதா இடையே கடந்த 2 ஆண்டுகளாக பிரச்சனையாக உள்ளது என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!