Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
ராணா தம்பி செக்ஸ் அடிமை, திருநங்கைகளை கூட விட்டு வைக்க மாட்டார்: ஸ்ரீ ரெட்டி #SriLeaks
Recommended Video
ஹைதராபாத்: ராணாவின் தம்பி அபிராம் டகுபாட்டி திருநங்கைகளை கூட விட்டு வைக்க மாட்டார் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் அவர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஸ்ரீ லீக்ஸால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அபிராம்
ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ள பெயர்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபாட்டி தான். அபிராம் தன்னை கட்டாயப்படுத்தி பல முறை உறவு கொண்டதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்தும் டகுபாட்டி குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது.
அதிர்ச்சி
அபிராம் பற்றி ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அபிராம் செக்ஸுக்கு அடிமை. அவரால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று ஸ்ரீ ரெட்டி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பகீர் தகவல்
அபிராம் எந்த அளவுக்கு செக்ஸ் அடிமை என்றால் திருநங்கைகளை கூட அவர் விட்டு வைக்க மாட்டார் என்று பெரிய குண்டாக தூக்கிப் போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.
சமாதானம்
நான் வாய் திறக்காமல் இருக்க சில பெரிய ஆட்களை அனுப்பி சமாதானம் செய்யப் பார்த்தார்கள். தேஜா தன் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க வந்தது எல்லாம் நாடகம். ஆனால் நான் எதற்கும் மசியவில்லை என்கிறார் ஸ்ரீ ரெட்டி.