Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அம்மா வருக.. நல்லாட்சி தொடரட்டும்!- அபிராமி ராமநாதன்
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையடைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளார் அபிராமி ராமநாதன்.
வழக்கிலிருந்து ஜெயலலிதா முழுமையாக விடுதலையான தீர்ப்பு வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் முதல் வாழ்த்தை அபிராமி ராமநாதன் அறிக்கையாக வெளியிட்டார்.
அதில், "தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பல சோதனைகளை கடந்து அந்த சோதனை களையெல்லாம் வெற்றி சாதனைகலாக்கிய பெருமைக்குரியவர்.
பெண்களின் கண்களாக இருக்கும் நம்முடைய கலைத்துறையின் மூத்த சகோதரி "அம்மா" என்று நாடு முழுவதும் இருக்கும் மக்களால் போற்றப்படும் தாங்கள் மீண்டும் அரியணையில் அமர்ந்து மக்கள் சேவையே மகேசன் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன், இறைவி ஆசியால் "அம்மா' உங்களுக்கு நீண்ட நெடிய அயுளை தந்து நல்ல உடல்நலத்துடன் சேவையாற்ற ஒட்டுமொத்த திரையுலகின் சார்பில் பிராத்திக்கிறோம். அம்மா வருக... உங்கள் நல்லாட்சி தொடரட்டும்," என்று கூறியுள்ளார்.