Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அம்மா வருக.. நல்லாட்சி தொடரட்டும்!- அபிராமி ராமநாதன்
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையடைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளார் அபிராமி ராமநாதன்.
வழக்கிலிருந்து ஜெயலலிதா முழுமையாக விடுதலையான தீர்ப்பு வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் முதல் வாழ்த்தை அபிராமி ராமநாதன் அறிக்கையாக வெளியிட்டார்.
அதில், "தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பல சோதனைகளை கடந்து அந்த சோதனை களையெல்லாம் வெற்றி சாதனைகலாக்கிய பெருமைக்குரியவர்.
பெண்களின் கண்களாக இருக்கும் நம்முடைய கலைத்துறையின் மூத்த சகோதரி "அம்மா" என்று நாடு முழுவதும் இருக்கும் மக்களால் போற்றப்படும் தாங்கள் மீண்டும் அரியணையில் அமர்ந்து மக்கள் சேவையே மகேசன் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன், இறைவி ஆசியால் "அம்மா' உங்களுக்கு நீண்ட நெடிய அயுளை தந்து நல்ல உடல்நலத்துடன் சேவையாற்ற ஒட்டுமொத்த திரையுலகின் சார்பில் பிராத்திக்கிறோம். அம்மா வருக... உங்கள் நல்லாட்சி தொடரட்டும்," என்று கூறியுள்ளார்.