Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
நீங்க சொல்றது தப்பு...அண்ணாச்சியை குறிவைக்கும் அபினய் குரூப்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 போட்டியின் எட்டாம் நாளான இன்று வீட்டின் தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் முதுகில் பெரிய பலூனை கட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை மணி ஒலிக்கும் போதும் ஓடிச் சென்று, டேபிளில் இருக்கும் மரக்கோலை எடுத்து மற்றவரின் பலூனை உடைக்க வேண்டும்.
கடைசி வரை தங்களின் பலூனை உடைபடாமல் காப்பாற்றுபவர் வீட்டின் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்படலாம் என டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஆரம்பத்திலேயே பெரும்பாலானவர்களின் பலூன்கள் உடைக்கப்பட்டன. நிரூப், தாமரை, சின்ன பொண்ணு, மதுமிதா, பிரியங்கா ஆகியோர் அதிக நேரம் தங்களின் பலூனை காப்பாற்றி வைத்தனர்.
யாருடைய பலூன் உடைகிறதோ அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறுவார்கள் என பிக்பாஸ் கூறி இருந்தார். ஆனால் அபினய், வருண், சிபி உள்ளிட்டோரின் பலூன்கள் உடைந்த பிறகும் அவர்கள் மற்றவர்களின் பலூனை உடைக்க முயற்சித்தனர். இது தவறு என இமான் அண்ணாச்சி எடுத்துக் கூற முயன்றார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.
ஒருவர் தலைவர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என்றால் நான் அவரின் பலூனை உடைப்பதில் என்ன தவறு என அபினய் மற்றும் வருண் மிக கோபமாக அண்ணாச்சியிடம் வாக்குவாதம் செய்தனர். அண்ணாச்சியை அவர்கள் பேச விடாமல், நீங்க சொல்றது தப்பு என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
அப்போது ஓடிச் சென்று பிளாஸ்மா டிவி முன்பு இருந்த போட்டி விதிகளை படித்த ஐக்கி, பலூன் உடைபட்டவர் போட்டியில் இருந்து வெளியேறுவார் என படித்தார். அதற்கு பிறகு அண்ணாச்சியும், இந்த வார்த்தை நினைவில் இருந்ததால் தான் நான் கூறினேன் என்றார். அதுவரை கோபமாக வாக்குவாதம் செய்த வருண் போன்றவர்கள், இல்லை நான் கூலாக தான் பேசுகிறேன் என்றனர்.
சிறுத்தை சிவா படத்தில் இணையும் சூர்யா... இன்றைய டாப் 5 பீட்ஸில்!
அபினய், வருண், சிபி ஆகியோர் தங்களுக்குள் ஒரு குரூப் உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்த குரூப், அண்ணாச்சியை குறிவைத்து தாக்குவதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!