Don't Miss!
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கிய ஆரி !
சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிக்பாஸ் வின்னர் நடிகர் ஆரி பொதுமக்களுக்கு முகக்கவசம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6,618 பேருக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னயில் மட்டும் 2,214 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரேனா இரண்டாவது அலை கோர தாண்டவர் ஆடி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகததில் 6,618 பேருக்க கொரோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாது அலை வீரியம் மிக்கதாக உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் நின்று பயணிக்க தடை, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
We started the awareness rally..wear mask 😷 stay healthy #coimbatore pic.twitter.com/jgyQeCKD1t
— Aari Arjunan (@Aariarujunan) April 11, 2021
தமிழகத்தில் கொரோனா பரவல் நிலைமை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழசிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். அதில், தடுப்பு நடவடிக்கைகள், புதிய காட்டுப்பாடுகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகரும் பிக்பாஸ் வின்னருமான நடிகர் ஆரி கோவையில் பொதுமக்களுக்கு முககவசம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாஸ்க் இன்றி பைக்கிள் வந்தவர்களை நிறுத்தியும், முகக்கவசம் இல்லாமல் இருந்துவர்களிடம் கட்டாயம் முகக்கவம் போடும்படியும் அறிவுரைகூறினார். அவரின் இந்த முயற்சியை பலரு ம் பாராட்டினர்.