Don't Miss!
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
தமிழக அரசின் கொரோனா நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கிய அஜித்.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Radhe Spoiler Alert: தர்பார், போக்கிரி, கஜினி மிக்ஸ் பண்ணி அடிச்சா ராதே ரெடி.. அந்த அவுட்லாஸ்?
இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக மருத்துவம், நிதி என பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
பொது நிவாரண நிதி
இந்நிலையில் படுக்கைகள், மருந்துகள், ஆக்ஸிஜன் ஆகியவற்றை அதிகரிக்கவும் இந்த திடீர் செலவீனங்களுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
அஜித் ரூ.25 லட்சம்
இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
வங்கி பரிவர்த்தனை
வங்கி பரிவர்த்தனை மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் அஜித். இதனை நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா டிவிட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
ஏஆர் முருகதாஸ்
ஏற்கனவே நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளனர். இயக்குநர் சிஎஸ் அமுதன் 50 ரூபாயும், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் 25 லட்சம் ரூபாயும் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.