Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனது பிறந்தநாளை பெண் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடினார் ஆனந்த்ராஜ்
சென்னை: ஆனந்தராஜ் தற்போது பல சினிமாக்களில் காமெடியனாக நடித்து வருகிறார் . இப்போது டுகே (2கே) கிட்ஸ் என்று சொல்லக்கூடிய குழந்தைகள் ஆனந்தராஜை குனசித்திர நடிகராகவும் காமெடியனாக பார்தே வளரத்துள்ளனர் .ஆனால் 80மற்றும்90 களில் சினிமா பாரத்தவர்கள் மற்றுமே தெரியும் ஆனந்தராஜின் வில்லத்தனம் பற்றி .
ஆனந்தராஜ் எட்டு அண்ணன் தங்கைகளுடன் பிறந்து சினிமா கனவுகளுடன் பாண்டிச்சேரியில் வளரந்தவர் ,ஆனால் ஆனந்தராஜின் அப்பாவிற்கு அவர் போலீஸாக வேண்டும் என்ற கணவு இருந்தது ,அதை மறுத்து சென்னை வந்த ஆனந்த்ராஜ் எம்.ஜீ.ஆர் நாடக கல்லூரியில் பயின்றார்.
தொடரந்து வில்லனாக நடிப்பதில் இருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பிற்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் ஆனந்தராஜ் .ஆனந்த்ராஜ் நடிப்பில் வில்லதனம் இருந்தாலும் நகைச்சுவை கலந்த ஒரு வில்லத்தனம் இருக்கும் அதை கோவா படத்தில் வெங்கடபிரபு சரியாக பயன்படுத்தி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார் ,அதற்கு பிறகு தொடரந்து காமெடி கதாபாத்திரங்களிலே நடிக்க கவனம் செலுத்தி வந்தார் ஆனந்த்ராஜ்.