Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதல்வன் பார்ட் 2ல இவர்தான் வில்லனாமே? பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு வில்லனாக நடிக்கபோவதாக பிரபல நடிகரின் பெயர் அடிபட்டு வருகிறது.
ஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக கூறினார். இதில் ஏற்கனவே ரஜினி அல்லது கமலை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.
விஜய் ஹீரோ
ஆனால் அவர்கள் அடுத்தடுத்து படங்கள் மற்றும் அரசியல் என பிஸியாக உள்ளனர். இதனால் முதல்வன் இரண்டாம் பாகத்தை நடிகர் விஜயை வைத்து எடுக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
அர்ஜுன் நடிக்கிறார்?
இதற்கான கால்ஷீட்டும் விஜய் தரப்பில் ஒதுக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பார் என கூறப்படுகிறது.
வில்லன் கேரக்டர்
இதுதொடர்பாக அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வில்லனாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு குணச்சித்திர வேடத்திலாவது அர்ஜுன் நிச்சயம் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் முதல்வர்
முதல்வன் முதலாம் பாகத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகவும், பின்னர் முதல்வராகவும் நடித்தார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.