Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இன்னும் எத்தனை உயிரை காவு வாங்குமோ … பிரபல காமெடி நடிகரின் தந்தை கொரோனாவால் மரணம் !
சென்னை : காமெடி நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த மரணச்செய்தி திரை உலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
94,052 பேர் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். 1,51,367 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
16,813 பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,813 பேராக உள்ளது. மேலும், 32 ஆயிரத்து 049 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 358 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் தாக்கல் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் குறைந்திருந்தாலும் பலி எண்ணிக்கை குறையாதது வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.
உயிரிழந்தார்
இந்நிலையில் நகைச்சுவை நடிகரும், குணசித்திர நடிகருமான பாலசரவணனின் தந்தை எஸ்.ஏ. ரங்கநாதன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனாவால் உயிரிழந்தார்
இதேபோல பாலசரவணனின் சகோதரியின் கணவர் கொரோனாவால் கடந்த மாதம் உயிரிழ்ந்தார். இதை தனது ட்விட்டரில் பதிவிட்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கூறியிருந்தார் பாலசரவணன். இந்நிலையில், அவரது தந்தையும் கொரோனாவால் உயிரிழந்துள்ளது அனைவரையும் மனவேதனை அடையச் செய்துள்ளது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!