Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதெல்லாம் பக்கத்து வீட்ல நடந்தது.. என் கண்ணால பார்த்தது.. கன்னிமாடம் குறித்து மனம் திறந்த போஸ்!
Recommended Video
சென்னை: கன்னி மாடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ள நடிகர் போஸ் வெங்கட் படம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மெட்டி ஒலி சீரியலின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வெங்கட். அந்த சீரியலில் போஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்ற அவர், பின்னர் போஸ் வெங்கட் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
சின்னத்திரையில் வெற்றி பெற்ற போஸ் வெங்கட் பின்னர் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். கார்த்தி, சூர்யா, ஜீவா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் போஸ்.
இந்நிலையில் கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். நேற்று வெளியான இப்படம் மூலம் மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறார். நடிகராக வெற்றி பெற்ற போஸ் வெங்கட், இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.
கன்னி மாடம் படம் குறித்து பேசிய அவர் சென்னையில் ஆரம்ப காலத்தில் தான் ஆட்டோ டிரைவராக இருந்த போது சந்தித்த உண்மை சம்பவங்களைதான் படமாக எடுத்திருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தனது பக்கத்து வீட்டில் நடந்த சம்பவங்கள் தான் இது என தெரிவித்திருக்கிறார்.