Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இயக்குனர் பத்ரியின் அடுத்த படம்..வில்லனாக மாறும் ஜெய் !
சென்னை: இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படத்தி ல் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தை இயக்குனர் பத்ரி இயக்க, அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
என்னாலதான் எல்லாமே.. ஷிவானிக்காக கண்ணீர்விடும் பாலாஜி.. அப்படியே இருக்கே.. அடுத்த புரமோ!
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வெற்றி தொடருமா
இயக்குனர் பத்ரி வீராப்பு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வீராப்பு, ஐந்தாம் படை, கலகலப்பு, ஆக்ஷன் என சுந்தர்.சி உடன் இணைந்து பணியாற்றி வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் ஜெய் ஹீரோவாக நடித்து வந்தாலும் இன்று வரையில் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரம் பலருக்கும் ஃபேவரட். அதை போல ஒரு கரடு முரடான கதாபாத்திரத்தை ஜெய் இந்த படத்தில் வில்லனாக கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
விரைவில் இணைவார்
சுந்தர்.சி தற்போது அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கும் அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சுந்தர்.சி இந்த படத்தில் இணைவார் என தெரிகிறது.
விரைவில் வெளியீடு
ஜெய், சுந்தர்.சி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ள பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பொங்கல் தினமான ஜனவரி 15 அன்று தொடங்கும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. படக்குழு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு