Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பாதுகாப்பாக இருப்போம்... கொரோனாவை ஒழிப்போம்... பொதுநலன் கருதி ஜெயம்ரவி வீடியோ!
சென்னை : கொரோனா பாதிப்பு காரணமாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் தமிழக அரசு பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
Recommended Video
இதன் ஒருபகுதியாக நடிகர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பேண்ட்ட போடுங்க ஐஷு.. பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்து டர்ரான ஃபேன்ஸ்!
சிவகார்த்திகேயன் இத்தகைய வீடியோவை வெளியிட்ட நிலையில் தற்போது ஜெயம் ரவி அவரை தொடர்ந்துள்ளார்.
அதிகமான உயிரிழப்புகள்
கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய அளவில் உயிரிழப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. ஆயினும் மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. அவர்களிடம் அலட்சியம் காணப்படுகிறது. இதையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வீடியோ வெளியிட்ட ஜெயம் ரவி
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். இதேபோல தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக இடைவெளி வேண்டும்
தமிழக அரசு சார்பில் இவர்கள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். பொதுநலன் கருத்தி ஜெயம் ரவி வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து மேலும் சமூக இடைவெளியையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களை காப்போம்
கிருமி நாசினியை பயன்படுத்தவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்றும் கொரோனாவை வெல்வோம் மக்களையும் காப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.