Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நான் போட்டுக்கிட்டேன்...நீங்க....கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜீவா
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியின் மகன் தான் நடிகர் ஜீவா. இவர் 2003 ம் ஆண்டு ஆசை ஆசையாய் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
2005 ல் இவர் நடித்த ராம் படம், மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்திற்காக சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது. சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதினை பெற்ற ஒரே தமிழ் நடிகர் ஜீவா மட்டும் தான்.
சந்தோஷமா போய்ட்டு வாங்க.. உங்க அம்மாவோட தோட நான் பாத்துக்குறேன்.. தாத்தா மறைவுக்கு நடிகை இரங்கல்!
தொடர்ந்து இவர் நடித்த ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், நீ தானே என் பொன் வசந்தம், என்றென்றும் புன்னகை, களத்தில் சந்திப்போம் ஆகியன வெற்றி படங்களாக அமைந்தன. இதுவரை 43 படங்களில் நடித்துள்ள ஜீவா, தற்போது 83 என்ற இந்தி படத்திலும், மேதாவி என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
37 வயதாகும் ஜீவா, இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டார். அத்துடன் இவர், நான் எனக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். அப்போ நீங்க...என்ற கேப்ஷன் பதிவிட்டுள்ளார். ஜீவாவின் இந்த பதிவை ஏராளமானோர் லைக் செய்து, கருத்து பதிவிட்டு வருகின்றனர்.