Just In
- 9 min ago
ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ
- 27 min ago
நடமாடும் நகைக்கடை ஹரி நாடாருக்கு ஜோடியான வனிதா.. தொடங்கியது 2கே அழகானது காதல் படப்பிடிப்பு!
- 40 min ago
ஏலே.. நான் கண்ணாடி மாதிரில. மிரட்டும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ.. குவியுது லைக்ஸ்!
- 59 min ago
கடல் கன்னி ஃபீலாம்.. மணலில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
Don't Miss!
- News
நினைச்சுகூட பார்க்க முடியாது.. இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால்.. அதிர்ச்சியில் திமுக- அதிமுக!
- Sports
கடைசி மேட்சில் ஆட முடியாது.. திடீரென வந்து சொன்ன பும்ரா.. அணியில் இருந்து விலகல்.. என்ன நடந்தது?
- Automobiles
2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...
- Lifestyle
எடையை குறைக்க முயலும்போது செய்யும் இந்த பொதுவான தவறுகள் உங்களுக்கே ஆபத்தில் முடியலாம்...!
- Finance
தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போன் போட்டு சரக்கு கேட்பார்.. சிம்பு மானத்தை வாங்கிய நடிகர் ஜான் விஜய்!
சென்னை: நடிகர் ஜான் விஜய் சிம்பு குறித்த ரகசியத்தை சொல்லி நெளிய வைத்துள்ளார்.
மவுன குரு, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் நடிகர் ஜான் விஜய். கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு நண்பராக நடித்திருப்பார்.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
இதேபோல் நேரம் உள்ளிட்ட சில படங்களிலும் தனது பாத்திரத்தை பதிவு செய்துள்ளார். அண்மையில் வெளியான பூமி திரைப்படத்தில் ஏகாம்பரம் எனும் கேரக்டரில் நடித்து வரவேற்பை பெற்றார்.

தைரியமாக தகவல்கள்
தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள ஜான் விஜய் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள ஜான் விஜய், பல நடிகர்கள் குறித்து தைரியமாக பல தகவல்களை கூறியுள்ளார். அதன்படி சிம்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜான் விஜய் அவரது மானத்தையே வாங்கிவிட்டார்.

சரக்கு கிடைக்குமா
அதாவது தான் ரேடியோ ஸ்டேஷனில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அங்கு பார்ட்டிக்காக பல விதமான சரக்குகள் வரும். அப்போது சிம்பு தனக்கு போன் செய்து, ஏதாவது ஃபாரின் சரக்கு ஏதாவது கிடைக்குமா நாம ரெண்டு பேரும் சேர்ந்து சரக்கு அடிக்கலாமா என் கேட்டதாக கூறியுள்ளார்.

எல்லாத்தைத் சொல்லிடுவேன்
மேலும் தான் எப்போதும் சந்தோஷமாக இருக்க விரும்பும் நபர். என்னை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் எதையும் ஒளிவு மறைவின்றி சொல்லி விடுவேன் என கூறியுள்ளார்.

ஓபனாக பேசிய ஜான் விஜய்
ஜான் விஜய் இப்படி ஓபனாக பேசியிருப்பது சிம்பு ரசிகர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்பு தற்போது, வெங்கட் பிரபுவின் மாநாடு மற்றும் பத்துத்தல ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.