Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போன் போட்டு சரக்கு கேட்பார்.. சிம்பு மானத்தை வாங்கிய நடிகர் ஜான் விஜய்!
சென்னை: நடிகர் ஜான் விஜய் சிம்பு குறித்த ரகசியத்தை சொல்லி நெளிய வைத்துள்ளார்.
மவுன குரு, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் நடிகர் ஜான் விஜய். கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு நண்பராக நடித்திருப்பார்.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
இதேபோல் நேரம் உள்ளிட்ட சில படங்களிலும் தனது பாத்திரத்தை பதிவு செய்துள்ளார். அண்மையில் வெளியான பூமி திரைப்படத்தில் ஏகாம்பரம் எனும் கேரக்டரில் நடித்து வரவேற்பை பெற்றார்.
தைரியமாக தகவல்கள்
தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள ஜான் விஜய் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள ஜான் விஜய், பல நடிகர்கள் குறித்து தைரியமாக பல தகவல்களை கூறியுள்ளார். அதன்படி சிம்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜான் விஜய் அவரது மானத்தையே வாங்கிவிட்டார்.
சரக்கு கிடைக்குமா
அதாவது தான் ரேடியோ ஸ்டேஷனில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அங்கு பார்ட்டிக்காக பல விதமான சரக்குகள் வரும். அப்போது சிம்பு தனக்கு போன் செய்து, ஏதாவது ஃபாரின் சரக்கு ஏதாவது கிடைக்குமா நாம ரெண்டு பேரும் சேர்ந்து சரக்கு அடிக்கலாமா என் கேட்டதாக கூறியுள்ளார்.
எல்லாத்தைத் சொல்லிடுவேன்
மேலும் தான் எப்போதும் சந்தோஷமாக இருக்க விரும்பும் நபர். என்னை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் எதையும் ஒளிவு மறைவின்றி சொல்லி விடுவேன் என கூறியுள்ளார்.
ஓபனாக பேசிய ஜான் விஜய்
ஜான் விஜய் இப்படி ஓபனாக பேசியிருப்பது சிம்பு ரசிகர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்பு தற்போது, வெங்கட் பிரபுவின் மாநாடு மற்றும் பத்துத்தல ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!