Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்னது.. கார்த்தி அரசியலுக்கு வருகிறாரா?...ரசிகர்கள் ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு!
மதுரை : நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டர், தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது.
நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
அதன் பிறகு பல படங்களில் நடித்த கார்த்தி தற்போது முன்னணி நடிகராக இருக்கிறார்.
காஞ்சனா 3 பட நடிகையை கதறவிட்ட இயக்குநர்.. கண்ணீருடன் வீட்டுக்கு சென்றேன் என பரபர குற்றச்சாட்டு!
நடிகர் கார்த்தி
நடிகராகி விட்டால் அரசியலில் நுழைந்து விடலாம் என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது. அந்த ஆசையில் பல நடிகர்கள் அரசியல் கட்சித் தொடங்கி பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். இப்படி நடிகர்களை உசுப்பேத்துவதே ரசிகர்கள் தான். நாளை தமிழகமே, நாளைய முதல்வரே, ஏழரை கோடி மக்களின் தலைவரே என விதவிதமான போஸ்டரை ஒட்டி இல்லாத ஆசைக்கு தூபம்போட்டு விடுகின்றனர்.
தலைமைச்செயலகம் முன்பு கார்த்தி
நடிகர் கார்த்தி வரும் 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் வித்தியாசமான போஸ்டரை அடித்து மதுரை முழுவதும் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் நடிகர் கார்த்தி தலைமைச்செயலகம் முன்பு நிற்பது போலவும், வலது பக்கம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், இடது பக்கம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் என இரு அரசியல் கட்சித் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அரசியலுக்கு வருகிறாரா?
நடிகர் கார்த்தி ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொருளாளராக பதவி வகித்து வரும் நிலையில், திடீரென இப்படி ஒரு போஸ்டருக்கு என்ன காரணம் என்றும்.... கார்த்தி அரசியலுக்கு வருகிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
பல நலத்திட்டங்கள்
நடிகர் கார்த்தி, மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராக தைரியமாக கருத்துச் சொன்னவர். அண்ணன் புதிய கல்விக்கொள்கை, நீட்டுக்கு எதிராக பேச தம்பி வேளாண்கொள்கைக்கு எதிராக பேசினார். இது அவர்கள் தைரியத்தை காட்டியது. அகரம் பவுண்டேஷன் மூலமாக கல்வி உதவி செய்து வருகிறார்கள். விவசாயத்தில் கார்த்திக்குக்கு ஆர்வம் அதிகம். சிவக்குமார் குடும்பத்தில் இருந்து யாரேனும் அரசியலுக்கு வரலாம் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டரால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்