Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குடும்பத்தோட பாட்டுக் கச்சேரி... கிடாருடன் களத்தில் இறங்கிய நகுல்
சென்னை : லாக்டவுனில் குடும்பத்தினருடன் வீட்டில் முடங்கியுள்ளார் நடிகர் நகுல்.
இதையடுத்து அவர் தனக்கு விருப்பமான பாடலை குடும்பத்தினருடன் பாடி மகிழ்ந்தார்.
சாதி அரசியலுக்கு வலுவான அடி கொடுத்த… உறியடி படம் வெளியாகி 5 ஆண்டு நிறைவு!
கிடாருடன் அவர் பாடிய பாடலின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் பரபர
ஷங்கரின் பாய்ஸ் படம்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் நகுல். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த 2010 முதல் ட்விட்டர் பக்கத்திலும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். ரசிகர்களுடன் தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
சமூக அக்கறை
தன்னுடைய சொந்த விஷயங்கள் குறித்த பதிவுகளையும் பகிர்ந்துவரும் அவர் சமூக அக்கறையுடன் பல்வேறு விஷயங்களையும் ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதிவு செய்து வருகிறார். இந்த கொரோனா சூழலில் உதவி தேவைப்படும் நபர்களுக்கு தன்னால் இயன்றவற்றை ட்விட்டர்மூலம் செய்து வருகிறார்.
பாட்டுக் கச்சேரி
தன்னுடைய கொண்டாட்டங்களையும் பதிவு செய்ய அவர் மறப்பதில்லை. தற்போது லாக்டவுனால் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் முடங்கியுள்ள அவர், சிறப்பான கிடார் இசை கலைஞர் என்பது தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து பாட்டுக் கச்சேரி நடத்தியுள்ளார் நகுல்.
கிடாருடன் பாடல்
தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான சிநேகிதனே பாடலை தன்னுடைய மனைவியுடன் இணைந்து கிடார் வாசித்துக் கொண்டே பாடியுள்ளார். மேலும் அவருடைய குழந்தை அகிராவும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. நேற்றைய தினம் அவர் தனது கொரோனா தடுப்பூசியை போட்டு மற்றவர்களையும் போட வலியுறுத்தி புகைப்படம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.