Don't Miss!
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Finance 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- News ரேஷனில் குஷி.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சி..இலவச ரேஷன் திட்டத்தில் புது அதிரடி.. இதுதான் மோடி
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
எல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா?
சென்னை: நடிகரும்,இயக்குநருமான பார்த்திபன் ஒத்த செருப்புன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருக்கார்.
படத்தில் வரும் ஒரு வசனம் பத்தி, சத்யராஜ் மூணே முக்கால் நிமிஷம் புகழ்ந்து பேசியதா தனது ட்வீட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது எல்லாரும் பொறக்கும்போது அம்மணமாத்தானே பொறக்குறோம். சிலர் மட்டும் ஏன் கோவணத்தோட பொறக்கணும்.. சிலர் மட்டும் ஏன் கோடீஸ்வரங்களா பொறக்கணும்னு போகுது அந்த வசனம்.
Exclusive: நடிகர் சங்கத் தேர்தல்... விஷாலுக்கு எதிராக சிம்பு... ஆர்.கே.சுரேஷின் பக்கா பிளான்!
இந்த வசனத்தை புகழ்ந்துதான் நடிகர் சத்யராஜ் மூணே முக்கால் நிமிஷம் பேசினாராம். சிலர் மட்டும் ஏன் கோடீஸ்வரரா பொறக்கணும்னு கேட்கறது கூட சரி..
சிலர் மட்டும் ஏன் கோவணத்தோடு பொறக்கணும்னு கேட்கறது சரியா.. இப்படியும் ஒரு கேள்வி வருது. இந்த கேள்வியை விவேக்ன்னு ஒரு ஃபாலோயர் கேட்டு இருக்கார்.
பிறக்கும் போது எல்லோரும் ஆடையில்லாமல் தான் பிறக்கின்றனர் யாரும் கோவனத்துடன் பிறப்பதில்லை கோடீஸ்வர் உள்பட என்ன வசனம் இது கருமத்த சொல்ல
— Vivek (@Vivekprem63) May 18, 2019
அதாவது பிறக்கும்போது எல்லாரும் ஆடை இல்லாமல்தான் பிறக்கின்றனர்.யாரும் கோவனத்துடன் பிறப்பதில்லை..கோடீஸ்வரர் உள்பட என்ன வசனமிது கருமத்தை சொல்ல இப்படி சொல்லி இருக்கார்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
— Abdul Rahman (@drogorahman) May 17, 2019
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தங்களை உருவாக்கிய ஆசான் திரு. பாக்கியராஜ் அவர்கள் தான் ஈன்ற பிள்ளைகளை விட உம்மை பெற்றதற்கு உளம் மகிழ்வார்... @rparthiepan @imKBRshanthnu
அப்துல் ரஹ்மான்னு ஒரு ஃபாலோயர், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். தங்களை உருவாக்கிய ஆசான் திரு.பாக்கியராஜ் அவர்கள் தான் ஈன்ற பிள்ளைகளை விட உம்மை பெற்றதற்கு உளம் மகிழ்வார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
எது எப்படியோ.. ஒத்த செருப்பு படம் நல்லபடியா முடிஞ்சு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருந்தால் சரிதான்.