Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா?
சென்னை: நடிகரும்,இயக்குநருமான பார்த்திபன் ஒத்த செருப்புன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருக்கார்.
படத்தில் வரும் ஒரு வசனம் பத்தி, சத்யராஜ் மூணே முக்கால் நிமிஷம் புகழ்ந்து பேசியதா தனது ட்வீட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது எல்லாரும் பொறக்கும்போது அம்மணமாத்தானே பொறக்குறோம். சிலர் மட்டும் ஏன் கோவணத்தோட பொறக்கணும்.. சிலர் மட்டும் ஏன் கோடீஸ்வரங்களா பொறக்கணும்னு போகுது அந்த வசனம்.
Exclusive: நடிகர் சங்கத் தேர்தல்... விஷாலுக்கு எதிராக சிம்பு... ஆர்.கே.சுரேஷின் பக்கா பிளான்!
இந்த வசனத்தை புகழ்ந்துதான் நடிகர் சத்யராஜ் மூணே முக்கால் நிமிஷம் பேசினாராம். சிலர் மட்டும் ஏன் கோடீஸ்வரரா பொறக்கணும்னு கேட்கறது கூட சரி..
சிலர் மட்டும் ஏன் கோவணத்தோடு பொறக்கணும்னு கேட்கறது சரியா.. இப்படியும் ஒரு கேள்வி வருது. இந்த கேள்வியை விவேக்ன்னு ஒரு ஃபாலோயர் கேட்டு இருக்கார்.
பிறக்கும் போது எல்லோரும் ஆடையில்லாமல் தான் பிறக்கின்றனர் யாரும் கோவனத்துடன் பிறப்பதில்லை கோடீஸ்வர் உள்பட என்ன வசனம் இது கருமத்த சொல்ல
— Vivek (@Vivekprem63) May 18, 2019
அதாவது பிறக்கும்போது எல்லாரும் ஆடை இல்லாமல்தான் பிறக்கின்றனர்.யாரும் கோவனத்துடன் பிறப்பதில்லை..கோடீஸ்வரர் உள்பட என்ன வசனமிது கருமத்தை சொல்ல இப்படி சொல்லி இருக்கார்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
— Abdul Rahman (@drogorahman) May 17, 2019
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தங்களை உருவாக்கிய ஆசான் திரு. பாக்கியராஜ் அவர்கள் தான் ஈன்ற பிள்ளைகளை விட உம்மை பெற்றதற்கு உளம் மகிழ்வார்... @rparthiepan @imKBRshanthnu
அப்துல் ரஹ்மான்னு ஒரு ஃபாலோயர், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். தங்களை உருவாக்கிய ஆசான் திரு.பாக்கியராஜ் அவர்கள் தான் ஈன்ற பிள்ளைகளை விட உம்மை பெற்றதற்கு உளம் மகிழ்வார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
எது எப்படியோ.. ஒத்த செருப்பு படம் நல்லபடியா முடிஞ்சு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருந்தால் சரிதான்.
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?