Don't Miss!
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
வாக்காளர்கள் முட்டாள்களா.. என்ன சொல்ல வருகிறார் நடிகர் பிரசன்னா
வாக்காளர்கள் முட்டாளாக்கப்படுகின்றனர் என்று நடிகர் பிரசன்னா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : வாக்காளர்கள் முட்டாளாக்கப்படுகின்றனர் என்று நடிகர் பிரசன்னா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கு தீர்ப்பை முன்னிலைப்படுத்தி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சிபிஐ போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict
— Prasanna (@Prasanna_actor) December 21, 2017
நாடே பெரிதும் எதிர்பார்த்த இந்த தீர்ப்பு இப்படி நமத்து போன பட்டாசு மாதிரி ஆகிவிட்ட நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்துகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறுகையில் தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict என்று தெரிவித்துள்ளார்.