Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எஸ்பிபிக்கான கூட்டுப்பிரார்த்தனையில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்.. அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு!
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் நலம்பெற வேண்டி இன்று மாலை நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் கடந்த 13ஆம் தேதி முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஐசியுவில் உள்ள அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எஸ்பிபிக்காக இன்று மாலை வைரமுத்து ஒலிக்கவிடப் போகும் பாடல் இதுதான்.. டிவிட்டரில் அறிவிப்பு!
இயற்கை அன்னை
அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கடந்த 13ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் உள்ள எஸ்பிபி ரசிகர்கள், இயற்கை அன்னையையும் இறைவனையும் பிரார்த்தித்து வருகின்றனர்.
மவுன பிரார்த்தனை
இந்நிலையில் எஸ்பிபி குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை நடைபெறுகிறது.
அப்போது எஸ்பி பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டி 2 நிமிட மவுன பிரார்த்தனையும், எஸ்பிபியின் குரலில் ஒலித்த பாடலும் ஒலிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
இந்த கூட்டுப் பிரார்த்தனையில் இளையராஜா, வைரமுத்து உட்பட திரைத்துறை பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் எஸ்பிபிக்கான கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பாடும் நிலா.. எழுந்துவா!
இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பாடும் நிலா.. எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்... எஸ்பிபியை மீட்டெடுப்போம்! இன்று மாலை 6 மணி முதல் 6.5 மணி வரை.. என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!