Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 6 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
நேபாளம்: கம்யூனிஸ்ட்டுகளிடையே மோதல்- பிரதமர் கேபி ஒலி கட்சியில் இருந்து டிஸ்மிஸ்
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
"வடிவேலு ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்".. பிரபல நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார்!
சென்னை: நடிகர் வடிவேலு மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு வசம் தற்போது படங்கள் எதுவும் இல்லை. அஜித் நடிக்கும் புதிய படம் மற்றும் கமலின் தலைவன் இருக்கிறான் ஆகிய படங்களில் அவர் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நானும் நீயும் நடுவுல பேயும் என்ற படத்தில் நடிப்பதற்காக , வடிவேலுவுக்கு ஒரு கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்ட வடிவேலு, படப்பிடிப்பு வர மறுப்பதாகவும், படத்தின் கதையை மாற்ற வேண்டும் என அடம் பிடிப்பதாகவும் புகாரில் ஆர்.கே குறிப்பிட்டுள்ளார். தனது பணத்தை திரும்ப தரவில்லை என்றால், வடிவேலு நடிக்கும் புதிய படங்களை வெளியிட மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 24ம் புலிகேசி படப் பிரச்சினையால் இரண்டு ஆண்டுகளாக வடிவேலுவால் புதிய படங்களில் நடிக்க முடியாமல் போனது. இப்போது தான் அந்த பிரச்சினை ஓரளவுக்கு முடிந்தது. இந்த நிலையில் ஆர்.கே.வின் இந்த புகாரால் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல் வந்துள்ளது.