Don't Miss!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தலைமறைவான நடிகர் சந்தானம்: வலைவீசித் தேடும் போலீஸ்
Recommended Video
சென்னை: நடிகர் சந்தானத்துடன் மோதலில் ஈடுபட்ட சண்முகசுந்தரம் மீது 2 பிரிவுகளில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சந்தானம் தலைமறைவாகிவிட்டார்.
சென்னை விருகம்பாக்கத்தில் கட்டுமான ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம், நடிகர் சந்தானம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அடிதடியில் முடிந்தது.
இதில் காயம் அடைந்த சண்முகசுந்தரம், அவரின் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், சந்தானம், அவரின் உதவியாளர் ரமேஷ் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சந்தானம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சண்முகசுந்தரம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சண்முகசுந்தரத்தின் வழக்கறிஞர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் தன்னை தேடுவதை அறிந்த சந்தானம் மருத்துவமனையில் இருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார். சந்தானத்தின் உதவியாளர் ரமேஷையும் போலீசார் தேடி வருகிறார்கள்.