Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்க உள்ள நடிகர் சசிகுமார் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜை சந்தித்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
கடந்த 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்து வெளியான படம் முந்தானை முடிச்சு. இதில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார்.
குடும்ப சித்திரமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. 100 நாட்களுக்கும் மேல் தியேட்டர்களில் ஓடி வசூலை குவித்தது.
ஊர்வசியாக ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்நிலையில் இந்தப் படம் தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளது. பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ஊர்வசி நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுந்தரப்பாண்டியன் இயக்குநர்
ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை சசிகுமாரின் சிஷ்யனும் பிரபல இயக்குனருமான எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க இருக்கிறார். இவர் இதற்கு முன் சசிகுமாரை வைத்து சுந்தரபாண்டியன் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.
38 வருடங்களுக்கு பிறகு
இவர்கள் கூட்டணியில் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. முந்தானை முடிச்சு படம் வெளியாகி சுமார் 38 வருடங்களுக்கு தற்போது அப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.
வைரலாகும் போட்டோஸ்
இந்நிலையில் சசிக்குமார் மற்றும் படத்தின் இயக்குநரான எஸ்ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜை நேரில் சந்தித்துள்ளனர். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!