Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அதாண்ணே இது.. பட்டுன்னு முடிஞ்ச படப்பிடிப்பு.. செம ஹேப்பியில் செந்தில்!
சென்னை : செந்தில் என்றதும் நினைவுக்கு வருவது கவுண்டமணியும் அவரது வாழைப்பழ காமெடியும் தான். ஒரு திரைப்படம் வெற்றி பெற முக்கிய காரணம், கதை என்றால், அதைவிட முக்கியமானது காமெடி.
80 மற்றும் 90களில் இவர்கள் இருவரின் நகைச்சுவைக்காகவே பல படங்கள் வெற்றி கண்டன என்றால் அது மிகையாகாது.
மிரட்டும் பார்வதி நாயர்.. கருப்பு டிரஸ்.. அதை யார் பார்த்தா.... முரட்டு சிங்கிள்ஸ்கள் ஜாக்கிரதை!
பல தயாரிப்பாளர்கள் இவர்களை போட்டிபோட்டிக்கொண்டு புக் செய்தனர், அந்த சமயத்தில் கலக்கல் காமெடியன்ஸ் என்று கூறும் அளவுக்கு இருவரும் இணை பிரியாது இருந்தார்கள்.
ஹீரோவாக
ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா நடிகர் பிரேம்ஜியை வைத்து சத்திய சோதனை என்ற படத்தினை இயக்கி வந்தார். இதையடுத்து நடிகர் செந்திலை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். சத்திய சோதனை படத்தின் தயாரிப்பாளரே இந்த படத்தினையும் தயாரித்திருக்கிறார்.
முதன்முறையாக
சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள செந்தில், நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், தற்போதுதான் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ளார்.
நட்சத்திர பேச்சாளர்
நடிப்பு மட்டுமல்லாது அரசியலில் தன்னை இணைத்துக் கொண்ட செந்தில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக இருந்த செந்தில், தற்போது அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் இணைந்துவிட்டார்.
படப்பிடிப்பு நிறைவு
இந்நிலையல் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1ந் தேதி தொடங்கியது. இதையடுத்து நேற்று அதன் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. வேறும் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிந்துள்ளார் இயக்குனர்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!