Don't Miss!
- News பூமியின் ராட்சத பாம்பு இதுதான்.. 50 அடி நீள ‛வாசுகி’.. குஜராத்தில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
'இது நமக்கு அவமானம்..' - நடிகர் சித்தார்த் ட்வீட்!
Recommended Video
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இன்று சென்னைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மோடியே திரும்பிப்போ #GoBackModi எனும் ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. கறுப்பு பலூன்களை வானில் பறக்கவிடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
நேற்று முன் தினம் நடைபெற்றபோது போராட்டங்கள் வெடித்ததால் போட்டிகள் சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றியமைக்கப்பட்டன. இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஐபிஎல் சிஎஸ்கே ஆட்டங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்.
இதே போல போராட்டம் நடத்தி டாஸ்மாக்கை மூட முடியுமா, எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களையும் மூட முடியுமா, போராட்டங்களில் கட்சி கொடியை நீக்கமுடியுமா, தமிழ்நாட்டில் பல வருந்தத்தக்க விஷயங்கள் நடைபெறுகின்றன. மக்கள் எல்லாவற்றுக்கும் போராடுவார்களா?" என சரமாரி கேள்வி எழுப்பினார்.
It we focus on #CMB, with the Supreme Court saying the same thing, the onus is on PM #Modi to respond. Let the center see #TN as one group asking for the same thing. #Tamils telling Tamils they are not Tamils is a shame! Same shame as #Indians calling Indians anti-Indian. Same!
— Siddharth (@Actor_Siddharth) April 12, 2018
இந்நிலையில், மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ளார் சித்தார்த். "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாம் அனைவரும் வலியுறுத்துகிறோம். இதில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். தமிழகம் ஒரே கூட்டமாக ஒரே நோக்கத்திற்காக போராடுகிறோம். தமிழர்களே தமிழர்களை தமிழர்கள் அல்ல என்று சொல்வது ஒரு அவமானம். இந்தியர்கள் இந்தியர்களை ஆன்ட்டி இந்தியன்ஸ் என்று சொல்வது போல" எனக் குறிப்பிட்டுள்ளார் சித்தார்த்.