Don't Miss!
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Sports ஹர்திக் vs ரோகித் - எங்க அணியில் விரிசல் இல்லை.. வீடியோ வெளியிட்டு சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ்
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- News முருகனை அடுத்து மாரியம்மன் வழிபாட்டில் வள்ளிக் கும்மி… காரணம் என்ன?
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
கோவா பீச்சில் பிணமாகக் கிடந்த வாரிசு நடிகர்: திரையுலகினர் அதிர்ச்சி
Recommended Video
திருவனந்தபுரம்: பிரபல மலையாள பட தயாரிப்பாளரின் மகனும், நடிகருமான சித்து ஆர். பிள்ளை கோவா கடற்கரையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பிரபல மலையாள பட தயாரிப்பாளர் பி.கே.ஆர். பிள்ளையின் மகன் சித்து. வயது 27. அவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ படம் மூலம் நடிகராக பிரபலம் ஆனார்.
சித்து கடந்த 12ம் தேதி கோவா சென்றுள்ளார்.
மரணம்
கோவா சென்ற சித்து அங்குள்ள கடற்கரை ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தது சித்து தான் என்பதை அவரின் தாய் உறுதிபடுத்தியுள்ளார்.
அதிர்ச்சி
27 வயதில் சித்து இறந்த செய்தி அறிந்த மலையாள திரையுலகினர் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். சித்து நீரில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
விசாரணை
சித்துவின் மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. சித்து சித்திரம், வந்தனம் உள்ளிட்ட 16 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
|
வருத்தம்
சித்து பிள்ளை மறைவு செய்தி அறிந்து துல்கர் சல்மான் கவலை அடைந்துள்ளார். தனது இரங்கலை துல்கர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். செகண்ட் ஷோ நாட்களையும் நினைவுகூர்ந்துள்ளார் துல்கர்.