Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கோவா பீச்சில் பிணமாகக் கிடந்த வாரிசு நடிகர்: திரையுலகினர் அதிர்ச்சி
Recommended Video
திருவனந்தபுரம்: பிரபல மலையாள பட தயாரிப்பாளரின் மகனும், நடிகருமான சித்து ஆர். பிள்ளை கோவா கடற்கரையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பிரபல மலையாள பட தயாரிப்பாளர் பி.கே.ஆர். பிள்ளையின் மகன் சித்து. வயது 27. அவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ படம் மூலம் நடிகராக பிரபலம் ஆனார்.
சித்து கடந்த 12ம் தேதி கோவா சென்றுள்ளார்.
மரணம்
கோவா சென்ற சித்து அங்குள்ள கடற்கரை ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தது சித்து தான் என்பதை அவரின் தாய் உறுதிபடுத்தியுள்ளார்.
அதிர்ச்சி
27 வயதில் சித்து இறந்த செய்தி அறிந்த மலையாள திரையுலகினர் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். சித்து நீரில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
விசாரணை
சித்துவின் மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. சித்து சித்திரம், வந்தனம் உள்ளிட்ட 16 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
|
வருத்தம்
சித்து பிள்ளை மறைவு செய்தி அறிந்து துல்கர் சல்மான் கவலை அடைந்துள்ளார். தனது இரங்கலை துல்கர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். செகண்ட் ஷோ நாட்களையும் நினைவுகூர்ந்துள்ளார் துல்கர்.