Don't Miss!
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
மனைவிக்கு லவ் யூ சொன்ன சிவகார்த்திகேயன்
ஆயிரம் பேர் மத்தியில் திடீர் என்று தன் மனைவியைப் பார்த்து பாசம் பொங்க "ஐ லவ் யூ" சொன்ன சிவகார்த்திகேயன்.
சென்னை: ஆயிரம் பேர் மத்தியில் திடீர் என்று தன் மனைவியைப் பார்த்து பாசம் பொங்க "ஐ லவ் யூ" சொன்னார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் கனா படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நிகழ்ச்சியில் தன் மனைவியிடம் "ஐ லவ் யூ" சொன்னார் சிவகார்த்திகேயன்.
படத்தில் நடிக்க வரும் முன்னதே சிவகார்த்திகேயன் ஆர்த்தியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெரும்பாலும் எல்லா ஆணின் வெற்றிக்குப் பின்னல் ஒரு பெண் இருப்பார் என்பது உண்மை தான்.
அதேபோல தான் சிவா வாழ்க்கையிலும் ஆர்த்தி இருக்கிறார் என்று கூறலாம். தன் கணவர் இவ்வளவு பெரிய நடிகர் என்ற எந்த ஒரு பந்தாவும் காட்டிக்கொள்ளாமல், எப்போதும் பார்க்க பக்கத்து வீட்டு பெண் போலவே இருக்கும் ஒரு அமைதியான பெண் தான் ஆர்த்தி.
சிவகார்த்திகேயனின் எல்லாச் சொத்து, பணம், கணக்கு வழக்கை அழகாக பார்த்துக் கொள்வாரம் ஆர்த்தி. இதைப் பற்றி இசை வெளியீட்டின் பொது மேடையில் பேசிய சிவா கூறுகையில்,
இது வரை ஆர்த்தி என்னை சந்தேகப்பட்டது இல்லை. அது மட்டும் அல்ல என் அனைத்து தேவைகளுக்கும் ஒரு முழு பக்கபலமாக ஆர்த்தி என் வாழ்வில் இருந்து வருகிறார். அவருக்கு என் பெரிய நன்றி. மேலும் " லவ் யூ" என்று தன மனைவியைப் பார்த்து அனைவர் முன்னிலையிலும் சிவகார்த்திகேயன் கூறினார். இதைக் கே
ட்ட ஆர்த்தியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.