Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாவ், நாம எதிர்பார்த்தது நடக்கப் போகுது... குட் நியூஸ் சொன்ன சூர்யா!
விரைவில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
சென்னை: விரைவில் ஜோதிகாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கோலிவுட் நட்சத்திர ஜோடிகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஜோடி சூர்யா - ஜோதிகா தம்பதி தான். இவர்களுக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா, 36 வயதினிலே மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதற்கு பிறகு மகளிர் மட்டும், காற்றின் மொழி, நாச்சியார் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
"போதும்பா சாமி... ஒரு படத்த எடுத்து அத ரிலீஸ் பண்றத்துக்கு இத்தனை அக்கப்போரா"... கதறும் ஹீரோ!
தற்போது மூத்த நடிகை ரேவதியுடன் இணைந்து காமெடி படம் ஒன்றில் ஜோதிகா நடித்து வருகிறார். கார்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க சூர்யாவும் தொடர்ந்து பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. மேலும் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் திரைப்படமும் சூர்யா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் என்ஜிகே ரிலீசையொட்டி நடிகர் சூர்யா டிவிட்டரில் லைவ் சேட்டிங் செய்தார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ரசிகர் ஒருவர், "மீண்டும் மனைவி ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பீர்களா?" என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சூர்யா, " ஜோதிகாவுடன் இணைந்து மீண்டும் நடிக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். கதை முடிவானது, படப்பிடிப்பு துவங்கும்" என்றார்.
சூர்யாவின் இந்த பதிலால் அவரது ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். சூர்யா - ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் நிச்சயம் சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகமாகத் தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!