Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சூர்யா… ஜோதிகா!
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
விவாகரத்தாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ரஞ்சித் - பிரியா ராமன்.. தீயாய் பரவும் போட்டோ!
தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு பகிர்வது,பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருந்து வருகிறது.
தடுப்பூசி
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் போடப்பட்டது.
தடுப்பூசி போடுவதில் ஆர்வம்
மே1 ந்தேதியிலிருந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் தடுப்பூசி போடும் பணி மந்தமாகவே இருந்தது. அரசு மேற்கொண்ட விழிப்புணர்வை அடுத்து தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது.
80 லட்சம் பேர் தடுப்பூசி
இன்று ஒரே நாளில் நாட்டில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நேற்று 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இன்று 80 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் ஜோடியாக சென்று கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பல லைக்குகளை பெற்று வருகிறது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே