Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய நடிகர் வடிவேலு வெயிட்டிங்....!
சென்னை: இன்று பாராளுமன்ற தேர்தல், மற்றும் தமிழக சட்டப் பேரவைக்கான 18 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் என்று எல்லாரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
நடிகர் வடிவேலு தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவுகளுக்காக ஐம் வெயிட்டிங்ன்னு காத்திருக்காராம். காரணம் என்னன்னு பார்த்தால் திமுக ஜெயித்தால் தமக்கான பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிற கணக்கு என்கிறார்கள்.
இம்சை அரசன் படத்தின் பிரச்சனையால் வடிவேலுவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்.இவரால் படத்தின் இயக்குநர் சிம்புதேவன்,தயாரிப்பாளர் ஷங்கர் இவர்களுக்கும் பெரும் தலைவலி.
கல்யாணம் முடிவாயிருச்சு... இப்போ ஐ லவ் யூ சொல்லாம போனாதான் என்னவாம்....!
பெரும் பஞ்சாயத்து செய்தும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.சீமான் வரைக்கும் போயும் வடிவேலுவின் கண்டிஷன்களுக்கு அளவில்லாமல் போனதாம். கோபத்தில் பாதியில் கிளம்பி வந்துட்டாராம் சீமான்.
இப்போ தமிழகசட்டப்பேரவைக்கான இடைத் தேர்தல் களங்களில் திமுக ஜெயிச்சுருச்சுன்னா, ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் பூச்சி முருகனை வச்சு இந்த பஞ்சாயத்தை முடிச்சுடலாம்னு ஒரு கணக்கு போட்டு வச்சு இருக்கார் வடிவேலுன்னு சொல்றாங்க.
இம்சை அரசன் படத்துக்கு வடிவேலு போடும் கண்டிஷனை தளர்த்திக்கிட்டாலே பிரச்சனை ஓரளவுக்கு சுமுகமாக முடிஞ்சுருமே...ஐயர் வரவரைக்கும் அமாவாசை காத்திருக்குமா...இது ஏன் வளர்ந்துவிட்ட நடிகர் வடிவேலுவுக்கு புரியலை?