Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கவலையெல்லாம் இல்லீங்க.. சஞ்சய் சேஃபா இருக்கார்.. அடிக்கடி பேசுறாரு.. விஜய் தரப்பு விளக்கம்!
சென்னை: நடிகர் விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் சேஃபாக இருப்பதாக விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் கடந்த 9 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதால் படம் ரிலீஸாவது தாமதமாகி வருகிறது.
கொரோனாவால் நாடே அல்லோகளப்பட்டு வருகிறது. ஏராளமான மக்கள் வேலையில்லாமல் அன்றாடம் உணவுக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மல்லாக்க படுத்துக்கிட்டு.. மாஸ்டர் நடிகை என்னம்மா வொர்க்கவுட் பண்றாரு பார்த்தீங்களா!
நிவாரணம்
தொழில் துறை முடங்கியுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வசதி படைத்தவர்கள் கொரோனா நிவாரணம் வழங்க நன்கொடை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. தொழில் துறையினர் உள்ளிட்ட பலரும் அரசுக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
விஜய் சோகம்
திரைத்துறையை சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். ஆனால் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் இதுவரை வாயே திறக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனமாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் பெரும் சோகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
கனடாவில் விஜய் மகன்
காரணம்.. நடிகர் விஜயின் மகனான சஞ்சய் கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார். உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல நாடுகள் லாக்டவுனை அறிவித்துள்ளன. பல நாடுகளில் விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து முடக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கனடாவில் ஊரடங்கு
இதனால் கனடாவில் உள்ள கல்லூரியில் பிலிம் மேக்கிங் படித்துக் வரும் நடிகர் விஜயின் மகனான சஞ்சய், நாடு திரும்ப முடியாமல் உள்ளார். கனடாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய் தரப்பு விளக்கம்
கொரோனா வைரஸால் மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் மகன் சஞ்சய் மட்டும் தனியாக கனடாவில் இருப்பதால் விஜய் கவலையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஜயின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி சஞ்சய் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக இருக்கிறார்
கனடாவில் அவர் இருப்பது உண்மைதான் இருந்த போதும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நடிகர் விஜய்யும் அவரது மகன் சஞ்சய்யும் அடிக்கடி போனில் பேசி வருகின்றனர். விஜய் கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என கூறியுள்ளனர்.
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?