Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
போலீஸாரிடம் சண்டைக்குப் போன விஜய் தம்பி விக்ராந்த்.. பைன் போட்டு அனுப்பினர்
நடிகர் விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த். இவரும் நடிகர். கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு நேற்று வந்தார். வந்தவர் நேரு வீதியில் நோ பார்க்கிங் என்று போடப்பட்டிருந்த இடத்தில் தனது காரை நிறுத்தினார். இதைப்பார்த்த போலீஸார் மைக் மூலம், அது நோ பார்க்கிங் காரை நிறுத்தாதீர்கள் என்று கூறினர். ஆனால் அதை விக்ராந்த் கேட்கவில்லை.
இதையடுத்து காரை நோக்கி விரைந்து வந்த போலீஸார் விக்ராந்த்திடம் காரை எடுக்குமாறு கூறினர். ஆனால் அவர்களைப் பார்த்து விக்ராந்த் கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
இதைத் தொடர்ந்து விக்ராந்த்தின் காரை டோ செய்து எஸ்.பி. அலுவலகத்திற்குக கொண்டு சென்றனர் போலீஸார். அங்கு விக்ராந்த்திடமும், போக்குவரத்து போலீஸாரிடமும் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார்.
அதன் பின்னர் விக்ராந்த்துக்கு நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சமூகத்தில் பிரபலமாக இருக்கும் உங்களைப் போன்றவர்கள்,பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், நீங்களே விதிமுறைகளை மீறுவது சரியா என்றும் இன்ஸ்பெக்டர் கேட்டார். இதுபோல மீ்ண்டும் நடக்கக் கூடாது என்றும் எச்சரிக்கையும் விடுத்து அனுப்பி வைத்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் விக்ராந்த்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!