Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்
Recommended Video
சென்னை: நடிகர் விஷால் நீதிமன்றத்திற்கு சென்றதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை விஷால் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்தார்.
இது தொடர்பாக விஷால் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விஷால் தரப்பு வழக்கறிஞர்கள் சார்லஸ் டார்வின் மற்றும் பிரவீன்குமார் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் விளக்கமளித்துள்ளனர்.
['அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை!]
நேற்று காலை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷால் புகாரைப் பெற்றுக் கொண்டார். வரிப் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் அப்பியரானார் என்றும் அதில் எவ்வளவு தொகை என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கனவே விஷால் தரப்பிலிருந்து ஒருவர் ஆஜராக விளக்கமளித்திருந்தார் எனவும், ஆனால் நீதிபதிகள் முன்பாக விஷால் ஆஜராகாததால் நேரில் வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதிகளின் முன்பாக அக்டோபர் 12ஆம் தேதிக்கு முன்பே விஷால் ஆஜராகியிருக்க வேண்டுமாம்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்