Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்
Recommended Video
சென்னை: நடிகர் விஷால் நீதிமன்றத்திற்கு சென்றதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை விஷால் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்தார்.
இது தொடர்பாக விஷால் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விஷால் தரப்பு வழக்கறிஞர்கள் சார்லஸ் டார்வின் மற்றும் பிரவீன்குமார் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் விளக்கமளித்துள்ளனர்.
['அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை!]
நேற்று காலை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷால் புகாரைப் பெற்றுக் கொண்டார். வரிப் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் அப்பியரானார் என்றும் அதில் எவ்வளவு தொகை என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கனவே விஷால் தரப்பிலிருந்து ஒருவர் ஆஜராக விளக்கமளித்திருந்தார் எனவும், ஆனால் நீதிபதிகள் முன்பாக விஷால் ஆஜராகாததால் நேரில் வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதிகளின் முன்பாக அக்டோபர் 12ஆம் தேதிக்கு முன்பே விஷால் ஆஜராகியிருக்க வேண்டுமாம்.