Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
யானை மீது ஒரே பாய்ச்சலில் ஏறி அமர்ந்த விஷ்ணு விஷால்.. தீயாய் பரவும் காடன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
சென்னை: காடன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.
காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!
தனக்கான கதைகளை கச்சிதமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் விஷ்ணு விஷால்.
|
தெலுங்கு வர்ஷன்
பிரபல நடிகரான விஷ்ணு விஷால், தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ஆரண்யா காடன் படத்தின் தெலுங்கு வர்ஷனாக உருவாகி உள்ளது.
முக்கிய கேரக்டரில் ராணா
தமிழில் உருவாகியுள்ள காடன் படம் நாளை மறுநாள் அதாவது வரும் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் படத்தில் ராணா டக்குபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
யானை மீது அமர்ந்து
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காடன் படத்தின் காட்சி ஒன்றை நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார. இதில் பிரமாண்டமாய் நிற்கும் யானையின் மீது செம அசத்தலாய் ஏறி அமர்ந்து ஆட்டம் போடுகிறார் விஷ்ணு விஷால்.
இன்னும் 2 நாட்களில்
பார்க்கவே படுஜோராக உள்ளது இந்த காட்சி. மேலும் நானும் உன்னியும் எப்போது ஒருவரை ஒருவர் முழுமையாக நம்ப தொடங்கினோமோ அப்போது இப்படி ஜம்ப் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் 2 நாட்களில் திரையரங்குகளில் பார்க்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.