Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பேரதிர்ச்சியாக உள்ளது.. வடிவேலு பாலாஜியின் திடீர் மரணம்.. நடிகர் விவேக் ஆழ்ந்த இரங்கல்
சென்னை: சின்னத்திரை நடிகர் வடிவேலு பாலாஜியின் மரணத்திற்கு நடிகர் விவேக் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கலக்கப்போவது யாரு, அது இது எது என விஜய் டிவியின் காமெடி ஷோக்களில் முத்திரை பதித்து வந்த நடிகர் வடிவேலு பாலாஜி, மாரடைப்பு காரணமாக காலமானார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடிவேலு பாலாஜி, நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் மாற்றப்பட்டு, இறுதியாக அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திரை பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள் என பலரும் நடிகர் வடிவேலு பாலாஜியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல காமெடி நடிகரான விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில், "சின்னத் திரையில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது." என தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் விவேக்கின் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள், காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!