Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இடிபாடுகளுக்கு இடையில் பூச்செடி வளர்வது போன்று நாமும் மீண்டு வருவோம்.. நடிகர் விவேக் நம்பிக்கை!
சென்னை: நடிகர் விவேக் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் நாடு முழுக்க கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. காட்டுத் தீ போல் பரவும் கொரோனா வைரஸால் இந்தியா உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறது.
தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4800க்கு மேல் உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் அதான் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து தப்பித்து விடுவோம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் நடிகர் விவேக்.
மூக்கு பொடப்பா இருந்தா இப்டிலாம் யோசிக்க தோனுமோ.. ஜோக் சொன்ன ஆர்த்தி.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இடிபாடுகளுக்கு இடையில் பூச்செடி வளர்வது போன்று நாமும் மீண்டு வருவோம். குப்பைகளுக்கு மத்தியில் வளரும் ரோஜாக்களைப் போல எழுவோம்! நம்பிக்கைதான் நம் உரம்! சுகாதார அறிவுறுத்தலைக் கடைப்பிடிப்பது ஒரு சிகிச்சை!! என பதிவிட்டுள்ளார்.